13/2/20

பெண்ணே...!!!


anbu kavithai in tamil

வழி இல்லா உன்

விழியில் பிறக்கிறேன்...!!!

வருத்தம் எதுவுமில்லை

வாழ்ந்த நாட்களுக்கும்

வாழும் நாட்களுக்கும்

வரம் நீ கிடைத்தால்

போதும்...!!!

வாழ்வே வசந்தமாய்...!!!

வாழ்வே ஆனந்தமாய்...!!!

வரமாய் தவமாய்....!!!!

ஏனோ 

வரம்...!!!

வாரம் ஆனாலும்

மாதம் ஆனாலும்

வாழ்வது உன்னோடு

தான்...!!!

வாழ்ந்து கொண்டு

இருப்பதும் உன்னோடு...!!!

பெண்ணே...!!!

உவமை போல் என்னில்

பயின்ற அணி நீ...!!!

உருவகம் போல் என்னில்

உருவாக்குகிறாய்...!!!❣️

                                  - ✍️பாரதி

Tamil Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!