16/2/20

ஏக்கம் (கவிதை போட்டி)

sweet kadhal kavithai tamil

கரு மேகம் சிந்திய வெண்துளிகளில்
எல்லாம் பூமியில் உயிர் துளிர்க்கிறது

மேனி சிந்தும் வெண்துளிகள் எல்லாம்
கதிராகி நிற்கிறது

அவள் உடலில் சிந்திய வெண்துளியோ
பட்டு போயி நிற்கிறது ..(கருவுறாமல்)

அவள் கண்கள் சிந்தும் வெண்துளியோ
தலையணையில் மறைகிறது ...

ஏக்கம் தீருமா ..!
அவளின் ஏக்கம் தீருமா !!

- சரோ சரண்

Tamil Kavithai Competition

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!