தமிழ் கவிதைகள்: (2024 & 25) - Tamil Kavithai | Poem Competition

Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)

17/6/25

காதல் மழைச்சாரல்

›
செவ்வானத்தின் முதலையும் முடிவையும் அறிந்தவரில்லை... அதுபோல் காதலின் வருகையையும் பிரிவையும் அறிந்தவர் எவரும் இல்லை... காதல் மழைச்சாரல் போல் ம...
12/2/25

நீரின் ஆழம்

›
  நீர் மூழ்கி கப்பலுக்கு தெரியும்                நீர் ஆழமென்று  ஆனால் போதை நீரிலேயே மூழ்கிக் கிடக்கும்      ‌ ‌ஆண்களுக்குத் தெரியாது நீரின் ...
11/2/25

மனத்தில் உதித்திடும் வதனம்

›
  இரவில் தனித்திடும் தருணம்               மனத்தில் உதித்திடும் வதனம் அரைநொடி கண்ட முகம் - இருவர்             ஆயுளை காட்டிய சுகம் நின்னை நேரி...
6/2/25

வரதட்சணை

›
ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை,  காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்.....  தன்பிள்ளை மணம் முடித்துப்போகும்  இடத்தில் தயக்கம் இன்றி உபய...
5/2/25

காதலுக்கு மொழியில்லை

›
மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலே உன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையே காதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழி...
4/2/25

என்னுயிரே

›
இன்றே வந்திடு என்னுயிரே! விழியில் மோதி வாழ்வில் நுழைந்த விடியலே ஔிவிளக்கே! எழிலாய்ப் பேசி என்னைக் கவர்ந்த ஏஞ்சலே என்னுயிரே! வழியாய் நின்று ப...
3/2/25

உலகத் தமிழ்

›
உணர்ச்சிகளை உறைய வைத்து அரண் அமைத்தேன் உள்ளுக்குள்   தமிழ் மொழி மட்டுமே என்பதால் கவிதைகள் எழுத களைப்பில்லாமல்   தன்னையே கரைக்கும் கவிஞனின் உ...
31/1/25

காதலிக்க நேரமில்லை

›
காதலிக்க நேரமில்லை என்னுள் உள்ள காதலையும்..   கரையுதடி நெஞ்சமே என்னில் உள்ள காதலை நினைக்கயிலே..!   வெல்லமடி உன் நினைவே என் காதலையும் கூறவில்...
28/1/25

இறைவன் செயல்

›
மனிதன் என்ன செய்தாலும் "இறைவன்" செயல் தான் இறுதி முடிவு.. ஆனால் அவர் முடிவு சுயநலமாக இருக்க வாய்ப்பில்லை.. அது நம் முன்னாள் தவறுகள...
25/1/25

நான் விரும்பும் இந்தியா

›
உண்மை மட்டுமே ஆள வேண்டும்! பொய்மை மடிந்து வீழ வேண்டும்!! வேலைவாய்ப்பு பெருக வேண்டும்!   நாட்டின் சாபமெல்லாம் கருக வேண்டும்!!   விஞ்ஞான உலகம்...

நிறத்தில் வேறுபாடு

›
கருங்கல்லாலான கடவுளே! உன் முகத்தைக் கண்டால் வரம்.. கருநிற கண்ணிகையான என் முகத்தைக் கண்டால் சாபமா..! கருநிற பெண்களின் காதல் கானல் நீராகவும் க...

இறப்பு என்ற நான்கு எழுத்தில்

›
வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி  "படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து  திருமணத்தினால் வரும்  "பந்தம்...

உன் பார்வையில்

›
 உன் பார்வையில் என்னை மின்னல் படம்மெடுத்துச்செல்ல, உன் கை வளையல் சத்தம் எழுப்பி சங்கதி சொல்ல, உன் விரல்களோ என்திசைப்பார் என  வழிக்காட்டித்தள...

அவனை கண்ட நொடி

›
அவனை கண்ட நொடி,   ஏனோ என் மனம் எங்கோ இருக்க, என் விழி இரண்டும் அவனை நோக்க, என் மனம் பதபதக்க, அந்த நொடி நான் உணர்ந்தேன் அவன் என் அருகில் வருவ...

மகாகவி பாரதியார்

›
கருப்பு மீசைக்காரா, என் கவிதையின் ஆசைக்காரா, முண்டாசு பாரதியே! முக்கடலின் கவிதை நாயகனே, எட்டயபுரத்தின் எட்டா நாயகனே, எங்கள் கவிதை கடலின் முத...
23/1/25

நம் உலகம்

›
தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு! மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு... எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவ...

சொல்ல மனம் இல்லை

›
 தினமும் நினைக்கிறேன் உன்னை மறக்க இயலா மனதால்...💕 நீயே உலகமென வாழ்கிறேன் உணர்வால்....💕 உன்னோடு இருக்கும் நொடி சொர்க்கமும் எனக்கு துச்சமாகு...
22/1/25

உன் நினைவில்

›
உனை தேடி வருவேனே எனை உனக்கு தருவேனே   இமை மூடி இரவெல்லாம் உன் நினைவில் இருப்பேனே... பகல் எல்லாம் உன் நினைவில் இரவெல்லாம் உன் கனவில் இணைந்திர...

பேராசிரியர்

›
சாதாரண கற்களாய் இருந்தவர்களை அழகிய   சிற்பங்களை செதுக்கிய எங்கள் பேராசிரியர்களே...   என்றென்றும் தொடரும் வாழ்க்கை பாதையில்   உங்கள் நினைவுகள...

கனவோடு வாழ

›
உறவோடு தொடங்க உறக்கங்கள் தொலைந்தால் உயிரோடு வாழும் நடைப்பின நாயகன் ஆவாய் கனவோடு வாழ நிழலோடு விளையாடாதே கதையோடு தொடங்க வாழ்க்கை திரைக்கதை ஆகா...
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.