Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
28/12/23
என் காதல் உனக்காக
27/12/23
என்னை விட நீ அழகென்று
26/12/23
இதுதான் காதலா
உருவத்தால் தொலைதூரம் கண்ட நாம் உணர்வுகளால்
ஒன்றாய் விடியல் காண நினைப்பது ஏனோ இதுதான் காதலா?
எனக்கான நண்பனாய் துணையாக என் வாழ்வில் வந்த நீ,
என் வாழ்க்கை துணையாக மாறிய மாயம் என்னவோ.
இருளில் நுழைந்த ஒளி கீற்றாய் என் வாழ்வை அலங்கரித்தவனே.
உன்னவள் நான் உன் மூச்சுக்காற்றில் வாழ காத்துகொண்டிருக்கிறேன்.
18/12/23
காதலே உன் கனவிற்க்காக
விடை குடுக்கிறேன் பறந்து செல்
17/12/23
வின்னில் மின்னும் நட்சத்திரம்
கனவை நோக்கி ஒரு பயணம்
காமராஜர்
மரணம் வரை சுவாசிப்பேன்
மாயை தரணியில்
14/12/23
விடை கொடுக்கிறேன் பறந்து செல்
13/12/23
நீ என் தேவதை
அவன் மயில் போலே
12/12/23
வினாவுடன் காத்திருக்கிறேன்
ஏழையின் வாழ்க்கை
8/12/23
உன் நினைவில் நான்
அவள் பார்வை என்னை துளைக்க
3/12/23
காதலிக்க துடிக்கும் என் இதயத்தை
உயிர் ஆனேன்
நம்மை காக்கும் இயற்கையே
கண்ணாடியும் காதலும்
தேடல் தான் தீராத வியாதி
2/12/23
அன்பு இல்லாத உலகில்
அவள்
28/11/23
இறுதி மூச்சுவரை
27/11/23
உன் நினைவில் நான்
என்னை கவிஞன் ஆக்கிய பெருமை உன்னையே சேரும்..!
உன்னை பார்க்காமல் இன்றுடன் மூன்று வருடங்கள் கடந்து செல்கின்றன...
உன் மீது நான் கொண்ட அன்பில் சிறுதுளி கூட மாற்றம் இல்லை...
இன்று மட்டும் இல்லை என்றும் உன் நினைவில் நான்...
என்னுடன் இருப்பாயா
26/11/23
காத்திருந்த காதல்
கானல் காதல்
25/11/23
கண்டதெல்லாம் அதிசயம்
23/11/23
எனக்கென நீ உனக்கென நான்
21/11/23
கடவுளின் வடிவம் தாயாக
20/11/23
முத்தம்
என் முதல் நாயகனே
11/11/23
சாரல் மழை
சாரல் மழையாய் எனை தீண்டி சிலிர்க்க வைத்து !
மனம்தனில் குறுகுறுப்பை உண்டாக்கி!
எந்தன் மாற்றம்தனை என்னையே விந்தையாய்
பார்க்கும்படி செய்துவிட்டாயே கள்வா!
10/11/23
இரவின் நிழலில்
9/11/23
நீயோ உனக்கான பொறுமை
8/11/23
அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று
7/11/23
என் உயிரே
6/11/23
நீ ஓர் வரையாத ஓவியம்
5/11/23
மனம் எனும் கூண்டில்
விரைவில் சந்திப்போம்
4/11/23
காதல் என்னும் உளி
3/11/23
உன் சமையல் அறையில்
26/10/23
என் காதல் மட்டும் எப்படி உன்னைச் சேரும்
25/10/23
தாய் தமிழ் கவிதை
அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே!
உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா
வண்ணம் கண்ணிமையென காத்து நீ வளரையிலே! உன் கண்ணீரை கண்டு
துடைப்பவளும் தாயே! புன்னகை மலராய்- நீ பூத்திருக்க கள்ளி முட்களின் மத்தியிலே
வாழ்ந்து-நீ இளைப்பாற இலைகளின் நிழலென நித்தமும் நிறைவாய்-நீ வாழ
அன்பென்னும் தொகையை மிகையாய் வழங்குபவளும் தாயே!
13/10/23
உண்டா தமிழ் கவிதை
உண்டு."
காளையார்கோவில் - ப.பவித்திரன்
15/9/23
முட்டாள்தனம்!
இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை:
பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்;
மேலும் பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு
உறுதியாகத் தெரியவில்லை...