உந்தன் வெண்மையான உள்ளத்தில் பல பொய்களை தீட்டினேன்
என் பொய்களை உண்மையாக காட்டினாய் நீ எனக்களித்த வெகுமதி
இந்த உலகறியும் நான் உனக்களித்த அவமதிகள் யாரறிவார் நானறிந்தேன்
என் தீட்டலின் வேதனை எவ்வளவு கொடியதென்று துளிகூட சிந்திக்காத
என் மதியும் சுயநலமிக்க என் கரங்களும் இனிமேல் உன்னை
சந்திக்காது உண்மையாக சிந்தித்தால் விரைவில் சந்திப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!