எத்தனை எத்தனை முறை எங்களை ரசித்து இருப்பாய்!
எத்தனை எத்தனை முறை எங்களை கண்டு வஞ்சம் கொண்டிருப்பாய்!
எப்படி எல்லாமோ உன் முன் எங்களை அழகாக்கி கொண்டோம்!!
இதுவரை இருவரும் உன் எதிர் நிற்கையில் ஆனந்தம் மட்டுமே!!
ஆனால் இப்போதெல்லாம் அப்படி தெரிவதே இல்லை!!!
அந்த ஒற்றை நொடி, நூழிலை வருத்தத்தாலா?
இப்படி இருவரையும் காட்டுகிறாய்!!! கண்ணாடியே!
கண்ணாடியே, நீ இன்று உடைந்து சிதறாமல்,
நாங்கள் சிதறியதை காட்டிவிட்டாய்!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!