விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது
காணவில்லையே என்பதற்காக அல்ல
கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக
அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால்
புரியாத காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன்
காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!