28/8/24

ஊமை காதல்

 விடைதேடிய விழிகளில் கண்ணீர்மட்டுமே மிஞ்சியது 

காணவில்லையே என்பதற்காக அல்ல 

கண்டதால் காயம் பட்டதே என்பதற்காக 

அறியாத புதிர் ஒன்றை தெரியாமல் பிரித்ததால் 

புரியாத  காயம் ஒன்றை தெரிந்தே ஏற்றுக்கொண்டேன் 

காரணம் கலையாத உன் நினையுங்கள் கண்ணீராக தேங்கியதால்.......!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!