சாலையோரம் திகைத்து பார்த்தபடி இருந்த சிறுவனை
பார்த்த அந்தப் பொரியவர், என்னவாயிற்று என்றார்?
சிறுவன் கூரிய பதிலைக்கேட்டு சற்று கலங்கியபின் மௌனமாக சென்றார்.
ஐயோ! இந்த வண்டி இங்கு வரை வந்த விட்டதே,
வந்தால் என்ன நமக்கு பெரிய சாலை கிடைக்கும் அல்லவா!
உங்களுக்கு சாலை கிடைக்கும் அனால் எங்களுக்கு!
வீடு கூட இருக்காது கலங்கியபடி நூறடி தொலைவில்
சாலையொர தார்ப்பாய் போர்த்தபட்ட கொட்டகையை
காண்பித்தான் வாழ்க(தூ)ய்மை இந்தியா! திட்டம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!