28/8/24

கானல் நீராய்

 இருண்ட இரவின் மதியின் புன்னகையில்

நான் கண்டவுடன் நீ மறைந்தாய் கானல் நீராய்...

கனவிலும் உன்னையே சுற்றுகிறேன்

நீ தொலைத்த கடிகாரத்தின் நேரமாக!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!