17/3/24

விழித்து உழைத்த ஏழை

 வாழ மறந்தவன் வாழ துடிக்கிறான்
 
படிக்க மறந்தவன் படிக்க துடிக்கிறான்
 
உழைக்க மறந்தவன் உழைக்க துடிக்கிறான்
 
அனுபவிக்க மறந்தவன் அனுபவத்திற்காக துடிக்கிறான்
 
காலத்தை மறந்தவன் காலத்திற்காய் துடிக்கிறான்
 
ஆனால் விழித்து உழைத்த ஏழை
 
ஒவ்வொரு கணமும் துடிக்கிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!