30/3/24

கடந்து வந்த பாதை

 இமைப்பொழுதில் நகரும் இவ்வுலகில்;

இரவும் பகலும் இயலா ஆசைகளால்

வலியை மறந்து விதைத்தேன் பாதையை

பதித்தேன் சுவடுகளை பகிர்ந்தேன் 

நினைவுகளை பார்த்தேன் வந்த பாதையை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!