29/1/24

வெட்கத்தில் முகம் மூடும் என்னவளே

 தொட்டவுடன் வெட்கத்தில் முகம் மூடும் என்னவளே! 

நான் தீண்டினால் உனக்கென்ன தீட்டோ? 

  அழகிய மலர்களும் அதில் சிறு முட்களும் 

இடைவெளி இல்லா கொடியென படர்ந்தாலும்

 என்றைக்கும் காயம்படாது என் தேகம் உன்னால் தொட்டதன் 

தொடர்ச்சி துவண்டது உன் உணர்ச்சி -இப்படிக்கு தென்றல். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!