என் இனிய கணினியே உன் முகம் கண்டு என் நாள் துவங்க
உன் கை பிடித்து என் பயணம் தொடர உன் அறிவால்
நீ என் தவறுகளை திருத்திட அதில் நான் மகிழ்ந்திட நாட்கள் செல்லுதே.
வெளிப்படுத்த முடியாத கோபமும் உன்னோடுதான்
சொல்லமுடியாத சில புலம்பல்களும் உன்னோடுதான்
அடைந்த இருளில் என் கண்ணீரும் உன்னோடு தான்.
மகிழ்ச்சியோடு வீடு திரும்ப என் புன்னகையும் உன்னோடு தான்.
உன் துணை இன்றி என் நாள் இல்லையே என் இனிய கணினியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!