Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2024 & 25 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
31/1/25
காதலிக்க நேரமில்லை
28/1/25
இறைவன் செயல்
25/1/25
நான் விரும்பும் இந்தியா
நிறத்தில் வேறுபாடு
இறப்பு என்ற நான்கு எழுத்தில்
வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி
"படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து திருமணத்தினால் வரும்
"பந்தம்"என்ற நான்கு எழுத்தில் நுழைந்து குழந்தை எனும்
"துடிப்பு" என்ற நான்கு எழுத்தில் துளிர் விட்டு
"இறப்பு"என்ற நான்கு எழுத்தில் முடிவடைகிறைது
உன் பார்வையில்
அவனை கண்ட நொடி
மகாகவி பாரதியார்
23/1/25
நம் உலகம்
தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு!
மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு...
எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவர் யாரென்று அறிவீரோ?
நம் பாட்டியை போன்ற ஒரு மூதாட்டி நான் பார்த்த மூதாட்டி கூறினால்
நான் பெற்ற செல்வம் என்னைக் குப்பையாக்கிவிட்டதே என்று...
அவரை கண்டதும் என் நினைவுக்கு வந்தது என் பாட்டி கதைகள் சொல்லுவாள்!
கன்னத்தில் முத்தமிடுவாள்! சோறூட்டுவாள் வாழ்க்கைக்கு வழியும் காட்டுவாள்!
வரலாற்றை அறிவும் அவள் வழியில்...விஞ்ஞானம் அவள் காலடியில்...
மருத்துவச்சி என பெயரும் உண்டு அவளுக்கு! அதை அறியாத நாம் மண்டு!
அவள் இல்லையெனில் வரலாறு எங்கே! பணத்தை சேர்த்து என்ன செய்தோம்
வரலாற்றை தொலைத்தோமே! வாழ்க தமிழ்நாடு!
சொல்ல மனம் இல்லை
22/1/25
உன் நினைவில்
பேராசிரியர்
கனவோடு வாழ
21/1/25
அன்பு
நட்பே சிறந்தது
என் முதல் பயணம்
20/1/25
வாசம் வீசும் மலரே
மலரே
மலரே உன் மனதின் ஆழம் தெரியவில்லை
உன் மனதை புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை
நினைவெல்லாம் நீயாகிப்போனாய்
உன் நினைவு இல்லாத கனமென்றால்- அது
உலகில் நான் இல்லாத கனமாகத்தான் இருக்கும்
உன்னை நினைத்து
9/1/25
இரு உயிர்
இரு உயிர் இணைந்து மனைவியானால்....
பிறகு ஈன்றெடுத்த மழலையானால்.....
அதனை முத்தமிட்டு மூன்றெழுத்து.....
அம்மாவானால் காலம் செய்த கோலத்தினால்
வயதானாள் பல உருவங்கள் பெற்று.....
உறவைப் போற்றுபவள் பெண்......
தீண்டாமை
8/1/25
உன் கரம் பிடித்து
தந்திரம்
யார் புத்திசாலி
மனிதன் தன் வளர்ச்சிக்காக காடு அழித்து
நாட்டை உருவாக்கினான் மீண்டும் நாட்டைவிட்டு
மன நிம்மதிக்காக காட்டுக்கு செல்கிறான்
யார் புத்திசாலி ஆதிவாசி பற்றி நீ யோசி