13/10/24

பெண்ணே

 பெண்ணே நீயோ மேகத்தைப் போன்றவள்

 நானோ வற்றிய நதியைப் போன்றவன்
 
நீ மனம் வைத்தால் என்னை காப்பாற்றலாம்

 ஆனால் நீ ஏனோ மறுக்கிறாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!