உயிருள்ள வரையில் உன்னுடன் இல்லையென்றாலும் உன் உணர்வுகளோடு..
நிஜம் இல்லை என்றாலும் நிழலாய் உன் நினைவுகளோடு..
உன் காதலை சுமப்பேன் என் காலம் உள்ள வரையில் என் கண்களோடு கண்ணீராய்......
பூக்களின் மீது தண்ணீர் துளிகள் பூக்களின் அழகை கூட்டியது நம் காதல்
தந்த கண்ணீர் துளிகள் உன் நினைவுகளால் தினம் தினம் என்னை வாட்டியது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!