6/9/24

என் இனியவளே

 ஓ தாமரைய தேன்நிலவு நேரத்திலெல்லாம்

இச்சூரியனை காணாமல் மனம் வாடினாயோ

என் உயிரே கிழக்கு வாசலில் உன்
 
பார்வையில் தென்பட்டவுன் முகம்  மலர்ந்து
 
என்னை வரவேற்றயோ என் இனியவளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!