கற்பனையும் தீர்ந்து போகும் உன் அழகை வர்ணிக்க!!
கண்ணதாசனும் தோற்றுப் போவார் உன் அழகை எழுத!!
நா. முத்துக்குமாரும் நடுங்கித்தான் போவார் உன் நளினத்தை எழுத!
நீ இல்லாத வாழ்க்கையை முடியாதுடி ஜீரணிக்க!! நான் வருவேன் உன் பின்னால்!!
உருக உருக காதல் செய்வேன் என் கண்ணால்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!