28/4/24

காதல் வந்துவிட்டது என என்னவேண்டாம்

உள்ளத்தில் இருக்கும் உதடுகள் மறைக்கும்!

விழிகள் ஏங்கும் பார்வையோ தயங்கும்!

மௌனம் தான் பேசும் கவிதைகள் பாடும்!

விரல்களோ இசைக்கும் வீனை போல நினைக்கும்!

உலகமே அதிரும் செவிகள் அதை இரசிக்கும்!

காதல் வந்துவிட்டது என என்னவேண்டாம்,

கொரனாவந்து தணிமைப்படுத்தபட்டவர்!






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!