காலங்கள் முடிந்த பின்பே கவிதைகள் வேண்டுமென்றால்....!
எழுத மனமில்லை, இருந்தும் எதிர்க்கத் துணிவில்லை...!!
யாரும் எழுதா கவிதையை எழுத எண்ணினேன்...!
வலிகளோடு சிறந்த வரிகளையும் தேடினேன்...!!
பிறகுதான் உணர்ந்தேன் என்னவளே என்னுடன் இல்லாதபோது ...!
அவளுக்கான வரிகள் மட்டும் இருக்குமா என்ன..??
முறிந்தது காதல்..! புரிந்தது உலகம்..!!
தொடர்ந்தது கண்ணீர்..! முடிந்தது கவிதை...!!
நன்று
பதிலளிநீக்கு