17/3/24

காதலென்பது நீயானால்

  இரவென்பது நீயானால்
நிலவென்பது நானாவேன்..

மலரென்பது நீயானால்
மணமென்பது நானாவேன்..

நீரென்பது நீயானால்
மீனென்பது நானாவேன்..

காதலென்பது நீயானால்
கண்ணீரென்பது நானாவேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!