26/1/24

மருதாணி

 உனது விரல்களை பிடிப்பதாலும்..
 
உள்ளங்கையில் அமர்வதாலும். 

எத்தனை வெட்கம் பார் மருதாணிக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!