30/1/24

கண்களால் காதல் செய்து

 மெழுகுவர்த்திக்கு உயிர் குடுக்க உயிர் வித்தது தீக்குச்சி..... 

அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி......

 வார்த்தைகள் அனைத்தும் மௌனம் ஆகியது நீ என் அருகில் இருக்கும் போது..... 

விழி மொழி பேசதா என் மதி வழி மாறி தவிக்கிறது.... 

கண்களால் காதல் செய்து...மனதளவில் திருமணம் செய்து... 

கனவுகளில் வாழ்ந்த என் வாழ்க்கை நிஜம் கான ஆசை......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!