6/1/24

அன்பெனும் மழையால்

 நான் சிறுவயதில் அழுத போது என் அப்பா என்னை தேற்ற, 

நன்பர்கள் அருகில் நிற்க்க, உறவுகள் என்னை சூழ்ந்து நிற்க, 

என் அம்மா மட்டும் என்னை அன்பெனும் மழையால் 

நனைத்தது இன்றுவறை காயமல் ஈரமாய் என் நெஞ்ஜில்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!