2/2/17

கடற்கரையில்!

pirivu tamil kavithaigal

கடற்கரையில்
பேசிய பிறகு
காலில் ஒட்டிய
மணல் அல்ல
எனது காதல்
விடுவந்ததும்
வாசலில் தட்டி
செல்ல...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!