2/12/16

வாழ்க்கை!

life tamil kavithai tamil
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your thoughts and comments!