11/11/16

ஒற்றை கால் நடனம்!

roja tamil kavithai

ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

2 கருத்துகள்:

  1. அருமை

    என் அன்னத்தின்
    கூந்தலில் ஓர் உன்னதமான
    ரோஜா ராஜா போல்
    ஓர் நாள் ஆட்சி புரியட்டும்...

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!