திருட்டு கவிதை!
இல்லாதவன் எடுத்தால் அது திருட்டு!
அரசாங்க வேலை பார்ப்பவன் எடுத்தால் அது லஞ்சம்!
அரசியல் வாதிகள் எடுத்தால் அது ஊழல் !
ஊழல் செய்தவன் ஒளிந்து கொள்கிறான்
சட்டத்தின் ஓட்டை வழியாக!..
பசிக்கு எடுத்தவன் தொங்குகிறான்!
தூக்கு வழியாக....
இதில் யார்? திருடர்கள்!
ஊழலை பற்றி அருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி மீண்டும் வருக! @ Ajai Sunilkar Joseph...
பதிலளிநீக்குகண்டிப்பாக
நீக்கு
பதிலளிநீக்குகோழையாக நீ இருக்கும்வரை
கேலியாகத்தான் ஊர் நகைக்கும்!