நீ எவ்வளவு வலிகள் கொடுத்தாலும்
உயிர் வாழ்வேன்!...
நான் படும் வேதனைகள்
உன் இதயத்திற்கு தெரியும்!...
உன்னால் சித்ரவதை செய்யப்பட்ட
உயிர் நான் என்பதை!...
உன்னை பிரிந்து இருக்கும்
இருந்தும் விலகி நிற்கிறேன்
உன் விருப்பம் அதுவென்பதால்!...
நன்றி - கல்பனா ரமேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please share your thoughts and comments!