13/9/13

குடைபிடித்து செல்லாதே!

mazhai tamil kavithai 

எனது - உயிர் பிரிந்து

சென்ற பிறகும்...

காற்றாக கலந்து

மேகத்தில் உறைந்து

கண்ணீர் என்னும் பெயரில்

மழையாக விழுவேன்!

உனது

இதயத்தில் இடம் பிடிக்க

குடைபிடித்து செல்லாதே!

10 கருத்துகள்:

  1. Kousalya Siva9/14/2013

    உங்க காதலின் வருத்தம்! கவிதையில் தெரிகிறது! தொடர்க...

    பதிலளிநீக்கு
  2. நன்றி! மீண்டும் வருக ! Thozhi...Kousalya

    பதிலளிநீக்கு
  3. குடைபிடித்து செல்லாதே!

    " manathai thotta varigal "

    azhagana kavithai, thodarattum thozhare:)

    பதிலளிநீக்கு
  4. உங்களது பாராட்டுக்கு நன்றி! யாமினி ராம்குமார்....மீண்டும் வருக !

    பதிலளிநீக்கு
  5. ungal kavithai super......love all ur kavithai

    பதிலளிநீக்கு
  6. amazing.....ungal kavithai ellam super i love it

    பதிலளிநீக்கு
  7. மிகவும் நன்றி! smitha desosa

    பதிலளிநீக்கு
  8. sangee2/14/2014

    Enum kadhalai pathi ezhuthuga elame supera eruku.enaku usefulla eruku

    பதிலளிநீக்கு
  9. கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி தோழி சங்கீதா..உங்களது வாழ்த்துகளுக்கு எனது கவிதை வரிகள் நன்றி தெரிவிக்கும்! மிகவும் நன்றி! மீண்டும் வருக !...

    பதிலளிநீக்கு

Please share your thoughts and comments!