என்னிடம் விழிப்புகள்
இடம் பெறுகின்றன
நீ இல்லாத இந்த நாளில்!
இருள் இல்லாத
இந்த இரவில்
உறக்கம் மட்டும் எப்படி?
அன்பே !அந்நாளில்
மயான அமைதி
மனதுக்குள் தோன்றின!
ஒருவேளை உன்னை
மறந்துருக்க கூடுமோ?
அல்லது நான் மடிந்துருக்க கூடுமோ?
இடம் பெறுகின்றன
அன்பே !அந்நாளில்
பிறகெப்படி உறக்கம் வரும்....?
பதிலளிநீக்குநினைத்து கொண்டு இருப்பதும் சுகம் தான் நண்பா....
பதிலளிநீக்குcared
நீக்குnice
பதிலளிநீக்குThank you....Raj Siva and irupa karan
பதிலளிநீக்கு