12/7/13

அவள் மீட்டிய கவிதை

tamil kavithai wallpaper

நமது விழிகள்!
பேசி கொண்டிருக்கும் போது
நம் உதடுகள்!
பிரித்தன விடை பெற சொல்லி
கைகள் விடை சொல்கிறது...
கண்கள் விடை பெறாமலே!..

3 கருத்துகள்:

Please share your thoughts and comments!