19/12/13

நிலவான உன்னை பார்கிறேன்

kanavan manaivi kathal kavithaigal

பகலில் உன்னை பார்கிறேன்
இரவில் நிலவை பார்கிறேன்
இரண்டும் ஒன்று தான் - ஆனால்
நி பார்க்க கூடாது என்று சொல்கிறாய்
நிலவான உன்னை
அதனால் தான் என்னவோ?
கண்ணை கட்டி கொண்டது எனது காதல்!

-  AP Dinesh Kumar
விளக்கம் சிறுகதை : 

காதலன் தனது காதலியை பகல் முழுக்க நேரில் பார்க்கிறான் ...
இரவில் அவளது முகத்தை நிலவில் பார்க்கிறான்....
காதலி தனது காதலனிடம் .... என்னை பார்க்காதே என்று சொன்னதுக்கு காதலனுக்கு வருத்தம் ...இவன் வருத்தத்தை பார்க்க முடியாத அவனது அன்பு ...கண்மூடி கொண்டதாம் அவனது காதல்.....

3 கருத்துகள்:

Please share your thoughts and comments!