19/1/17

அன்னை நீ!

 

என் இனத்தை சுமந்து !
பால் தந்த அன்னை நீ!
இப்போது உன்னை இழந்து விட்டால்!
நாங்கள் தான்!
எப்போதும் அனாதைகள்!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

0 Please share your thoughts and suggestions!: