30/12/16

நலம் அறிய ஆவல்!

உன்னை நேசித்துவிட்டு...
விலகி போனவர்கள்!..
யாராக இருந்தாலும்!!!
நீண்ட நாள் கழித்து பார்த்த போது...
நாம் கேட்டுக்கும் முதல் கேள்வி
நீ எப்படி இருக்க?

- தினேஷ் குமார் எ பி

28/12/16

பூவின் இதழ் சிவப்பு!

பூவின் இதழ் சிவப்பு!

காலையில் ஆயிரம்!!!
மலர்கள் மலர்ந்தாலும்...
உன் இதழ் புன்னகையே!!!
என் நினைவில் மலர்கின்றன!..
தினம் தினம்!!!..

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

2/12/16

வாழ்க்கை!

life tamil kavithai tamil
ஒரு நாள் வாழப்போகிறோம் என்று
தெரிந்த பின்பும்,
அழகாய் சிரித்து மடிகிறது
இந்த பூக்கள் !
நுறு வருடம் வாழும்
நாம் ஏன் சந்தோஷத்தை
தேடும் பிச்சைக்காரர்களாக!
ஆகிறோம் எப்போதும்?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா