11/11/16

ஒற்றை கால் நடனம்!

roja tamil kavithai

ரோஜாக்களே அசைந்து - அசைந்து
ஒற்றை காலுடன்
நடனம் எதற்கு?
அது சொன்னது !
உன் அன்னத்தின்
தலையில் சூடிக்கொள்ள என்று !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

2 Please share your thoughts and suggestions!:

Ajai Sunilkar Joseph சொன்னது…

அருமை

என் அன்னத்தின்
கூந்தலில் ஓர் உன்னதமான
ரோஜா ராஜா போல்
ஓர் நாள் ஆட்சி புரியட்டும்...

tamil kavithai சொன்னது…

arumai arumai