3/2/14

காதல் கண்ணாமுச்சி

tamil romantic poems Potos

என்னவள்! பொட்டு வைத்த கன்னியவள்!
கண்களில் மாட்டித்தவிக்கும் காளை நான்!
என் நெஞ்சம் தவித்து,
மஞ்சத்தில் தழைத்ததோ என் காதல்?
கண்ணை கட்டி கொள்ளாமல் 
கண்ணாமுச்சி ஆடுகின்றன
இவளது காதல்!

2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக ! திண்டுக்கல் தனபாலன்...