31/12/13

காதல் வேண்டாம்

love failure tamil kavithai

பனித்துளியும் மழைத்துளியும் மறுபடியும் பிறப்பதில்லை... 
அதுபோல ஏன் காதல் எப்போதும் - இம்மண்ணில் இறப்பதில்லை...
ஒரு வார்த்தை நீ கூறிவிட்டால் உயிர் வாழ்வேன்...
இல்லையென்றால் உயிர் தந்து ஏன் காதலுக்கு பரிசு அளிப்பேன்...
காகிதத்தில் விழுந்த கண்ணீரும்
ஏன் காதல் கதையை தழுவி வாழும்
கடைக்கண் விசி காதலை சொன்னது - நீ
இன்று கை காட்டி சொல்லுகிறாய் - நீ
வேண்டாம் என்று...
-  AP Dinesh Kumar

19/12/13

நிலவான உன்னை பார்கிறேன்

kanavan manaivi kathal kavithaigal

பகலில் உன்னை பார்கிறேன்
இரவில் நிலவை பார்கிறேன்
இரண்டும் ஒன்று தான் - ஆனால்
நி பார்க்க கூடாது என்று சொல்கிறாய்
நிலவான உன்னை
அதனால் தான் என்னவோ?
கண்ணை கட்டி கொண்டது எனது காதல்!

-  AP Dinesh Kumar
விளக்கம் சிறுகதை : 

காதலன் தனது காதலியை பகல் முழுக்க நேரில் பார்க்கிறான் ...
இரவில் அவளது முகத்தை நிலவில் பார்க்கிறான்....
காதலி தனது காதலனிடம் .... என்னை பார்க்காதே என்று சொன்னதுக்கு காதலனுக்கு வருத்தம் ...இவன் வருத்தத்தை பார்க்க முடியாத அவனது அன்பு ...கண்மூடி கொண்டதாம் அவனது காதல்.....

காதல் மறதி

overs day kavithai in tamil

எத்தனை முறை
நான் மனப்பாடம்
செய்தாலும் மறந்து
விடுகிறேன் உன்னை தவிர....
மற்றவை எல்லாவற்றையும்....
-  AP Dinesh Kumar

4/12/13

பசுமையான காதல்

kavithai love sad lovers

நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!....
-  AP Dinesh Kumar

விளக்கம் சிறுகதை : ஒரு பையன் தனது காதலை தன்னால முடிஞ்ச அளவுக்கு அவனது காதலிடம் அன்பை வெளிப்படுத்துகிறான்... அது எப்படின ? அவள் மரமாக அசையமல் நிற்கிறாள்... தனது அன்பை  இடி, மின்னல்,மழை காற்றயாகவும், வெளிபடுதுகிறான் ஆனால்...அவள் செவி சாய்க்காமல் நிற்கிறாள்....அந்த பையன் இருக்கட்டும் பெண்ணே !.. நி மரமாக இரு...உன்னை வாழ வைக்கிறேன்...உன்னை சுத்திக்கொண்டு.....பச்சிளம் பாசியாக....
எல்லாரும் மரத்தால் தான் பச்சிளம் பாசியை வாழ வைத்துகொண்டு இருக்கறதுன்னு நினைப்பது ...தவறு...
உண்மை அது இல்லை....தன்னை அழித்து கொண்டு ஈரத்தை தந்து மரத்தை வாழ வைப்பது பாசி தான்...எனது காதலை போல!...