4/12/13

பசுமையான காதல்

kavithai love sad lovers

நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!....
-  AP Dinesh Kumar

விளக்கம் சிறுகதை : ஒரு பையன் தனது காதலை தன்னால முடிஞ்ச அளவுக்கு அவனது காதலிடம் அன்பை வெளிப்படுத்துகிறான்... அது எப்படின ? அவள் மரமாக அசையமல் நிற்கிறாள்... தனது அன்பை  இடி, மின்னல்,மழை காற்றயாகவும், வெளிபடுதுகிறான் ஆனால்...அவள் செவி சாய்க்காமல் நிற்கிறாள்....அந்த பையன் இருக்கட்டும் பெண்ணே !.. நி மரமாக இரு...உன்னை வாழ வைக்கிறேன்...உன்னை சுத்திக்கொண்டு.....பச்சிளம் பாசியாக....
எல்லாரும் மரத்தால் தான் பச்சிளம் பாசியை வாழ வைத்துகொண்டு இருக்கறதுன்னு நினைப்பது ...தவறு...
உண்மை அது இல்லை....தன்னை அழித்து கொண்டு ஈரத்தை தந்து மரத்தை வாழ வைப்பது பாசி தான்...எனது காதலை போல!...

9 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கம் அசத்தல்... வாழ்த்துக்கள்...

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக !திண்டுக்கல் தனபாலன்...

Unknown சொன்னது…

அருமை நண்பா ....

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக ! Gomathi....

Unknown சொன்னது…

அசத்தல் நண்பா

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி! மீண்டும் வருக !Deepika Sivagnanam...

Unknown சொன்னது…

supper kavithai nanba

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Dinesh Kumar A P சொன்னது…

நன்றி! Raja