12/7/13

அவள் மீட்டிய கவிதை

tamil kavithai wallpaper

நமது விழிகள்!
பேசி கொண்டிருக்கும் போது
நம் உதடுகள்!
பிரித்தன விடை பெற சொல்லி
கைகள் விடை சொல்கிறது...
கண்கள் விடை பெறாமலே!..

3 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...!

Dinesh Kumar A P சொன்னது…

நன்றி!திண்டுக்கல் தனபாலன்...

பெயரில்லா சொன்னது…

Unmai..